Posts

நட்சத்திர குறியீடுகள்

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது.  அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள்.  வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும்.  ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.      உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.  அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.  சற்றே புதியதாகவும், நூதன வி‌ஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.  நட்சத்திர குறியீடுகள்: 1.    அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம். 2.    பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம் 3.    கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை 4.    ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம் 5.    ம

"நவகிரகங்களின்" தமிழ்ப் பெயர்கள் அதன் "பாதகங்களும்"

Image
சூரியன் ( Sun ) - ஞாயிறு,கதிரவன்.  சந்திரன் ( Moon ) - திங்கள் செவ்வாய் ( Mars ) - நிலமகன், செவ்வாய் புதன் ( Mercury ) - , கணக்கன், புலவன்,அறிவன் குரு ( Jupiter ) - சீலன், பொன்னன்,வியாழன் சுக்கிரன் ( Venus ) - சுங்கன், கங்கன்,வெள்ளி சனி ( Saturn ) - காரி, முதுமகன் ராகு ( Raghu ) - கருநாகன் கேது ( Kethu ) - செந்நாகன் சூரியன் ( Sun ) -  ஞாயிறு,கதிரவன்.  கதிரவன் கெட்டால் கண்ணியமும்,கௌரவமும் கெடும்!!! 2.சந்திரன் ( Moon ) -  திங்கள் மதி கெட்டால் மனமும்,                          உடலும் கெடும் !!! 3.செவ்வாய் ( Mars ) -  நிலமகன், செவ்வாய் அங்காரகன் கெட்டால் ஆற்றலும் தைரியமும் கெடும் !!! 4.புதன் ( Mercury ) - ,  கணக்கன், புலவன்,அறிவன் கணக்கண் கெட்டால் புத்தியும் உறக்கமும் கெடும் !!! 5. குரு ( Jupiter ) -  சீலன், பொன்னன்,வியாழன் வேந்தன் கெட்டால் ஒழுக்கமும் தர்மமும் கெடும் !!! 6. சுக்கிரன் ( Venus ) -  சுங்கன், கங்கன்,வெள்ளி சுங்கன் கெட்டால் செல்வமும் சுகமும் கெடும் !!! 7.சனி ( Saturn ) -  காரி, முதுமகன் கரியன் கெட்டால் விதியும் நீதியும் கெடும் !!! 8.ராகு ( Raghu ) -  கருநாகன் கருநாகன

AsuraEmpire அஉம்

Image
               " ASURA EMPIRE"   ஆரா இயற்கை வாழ்வு முறையில் அற வாழ்வியல் வாழ்ந்த.. அசுரர் பேரரசர்கள்| இவர்களை தீயவராகள் என்று சொல்லி அழித்தார்கள் என்று பெருமை பட்டுகொளும்!  அவதாரங்கள் உள் அர்த்தம் கொண்டு கவனித்து பாருங்கள்! புரியும்!! இந்த ஆய்வு உருவக்க படம்  ©copyrights//Asuraempire இந்த ஆய்வு புகைப்படம் மூலமாக அரசியல்  புரிந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்!!                 வரலாற்று ஆய்வு மச்ச அவதாரம் :      பெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார்.   கூர்ம அவதாரம்:     கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும்.  இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை க